“ஆலோசனைக்கூட்டம்” - நஸீம் கிளை
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 18.10.2014 சனிக்கிழமையன்று இரவு 10 மணிக்கு நஸீம் கிளையில் ஆ லோசனைக்கூட்டம் கிளை துணைத் தலைவர் சகோ. சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது. தஃவாவின் முக்கியத்துவம் குறித்து கிளைச் செயலாளர் சகோ. அஷ்ரஃப் ஆர்வமூட்டி உரையாற்றினார். அதைத் தொடா்ந்து கிளை வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆ லோசிக்கப்பட்டது.
No comments:
Post a Comment