தாஃயீக்கள் தொடர் தர்பியா”– ரி யாத் மண்டலம் 03.10 & 10.10.2014
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மர்கஸில் 03.10.2014 மற்றும் 10.10.2014 ஆகிய இருதினங்கள் பேச்சுப் பயிற்சி தர்பியா (3வது & 4வது பயிற்சி வகுப்புகள்) மண்டலம் சர்பாக நடத்தப்பட்டது. மண்டலப் பேச்சாளர் சகோ. முஹம்மது அமீன் தர்பியா வகுப்பை நடத்தினார். இதில் மண்டல நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு பேச்சாற்றளை வளர்த்துக் கொள்ளும் விதமாக ஒவ்வொருவரும் குறைந்தது 15 நிமிடங்கள் சிறப்பாக பேசி பயிற்சி செய்தார்கள்.
No comments:
Post a Comment