“பெற்றோரை பேணுதல்” – கதீம்செனைய்யா கிளை (பெண்கள்) நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கதீம்செனைய்யா கிளையின் சார்பாக பெண்களுக்கான மார்க்க விளக்க நிகழ்ச்சி 17.10.2014 வெள்ளிக்கிழமை மஃக்ரிபிற்குப் பின் கிளை தலைவர் சகோ. நெளஷாத் தலைமையில் நடைபெற்றது. இதில், மண்டல பேச்சாளர் சகோ. முஹம்மது அமீன் அவர்கள், “பெற்றோரைப் பேணுதல் ” என்ற தலைப்பில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து “மனித நேய மார்க்கம் இஸ்லாம்” என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது. இதில் ஏராளமான சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
No comments:
Post a Comment