“தொழுகையின் சிறப்புகள்”– ரப்வா கிளைக்கூட் டம்
ரப்வா கிளையின் மாதாந்திர கூட்டம் 24.10.2014 வெள்ளியன்று காலை 10:30 மணிக்கு கிளைத் தலைவர் சகோ. காஜா தலைமையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ.அதிரை ஃபாரூக், "தொழுகையின் சிறப்புகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார். மண்டல துணைச் செயலாளர் சகோ. முஹம்மது ஷாகிர், மண்டல மற்றும் மாநில செய்திகளை கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.
No comments:
Post a Comment