“இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவிலலை”– சல்மான் ஃபார்சி கேம்ப் (நஸீம் கிளை)
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நஸீம் கிளையின் சார்பாக சல்மான் ஃபார்சி கேம்ப் உள்ளரங்கு நிகழ்ச்சி 23.10. 2014 வியாழனன்று இரவு 9.30 மணிக்கு கேம்ப் பொறுப்பாளர் சகோ. நிஜாம் தலைமையில் நடைபெற்றது. இதில் நஸீம் கிளைச் செயலாளர் சகோ. அஷ்ரஃப் துவக்கவுரை நிகழ்த்தினார், அதைத் தொடந்து மண்டல பேச்சாளர் சகோ. அதிரை ஃபாரூக் “இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை” என்ற தலைப்பில் உரையாற்றினார். மண்டல, மாநிலச் செய்திகளை மண்டலத் துணைச் செயலாளர் சகோ. நெல்லிக்குப்பம் அக்பர் எடுத்துரைத்தார்.
No comments:
Post a Comment