“உள்ளத்தை தூய்மைப்படுத்தும் குர்ஆன் ” ரவ்தா கிளைக்கூட்டம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 17.10.2014 வெள்ளி யன்று ஜும்ஆவிற்கு பிறகு ரவ்தா கிளையின் மாதாந்திரக் கூட்டம் கிளைத் தலைவர் சகோ. அன்வர் தலைமையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. அன்சாரி, “உள்ளத்தை தூய்மைப்படுத்தும் குர்ஆன்” என்ற தலைப்பில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து ”ஹாஜி யார்” என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டு கூட்டம் நிறைவுற்றது.
No comments:
Post a Comment