“இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம்”– கதீம் செனைய்யா கி ளை உள்ளரங்கு நிகழ்ச்சி
கதீம் செனைய்யா கிளை சார்பாக கடந்த 23.10.2014 வியாழனன்று இஷாவிற்கு பிறகு மாதாந்திர பயான் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. முஹம்மது அமீன் “இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம் ” என்ற தலைப்பில் உரையாற்றினார். மண்டல,மாநிலச் செய்திகளை மண்டல பொருளாளர் சகோ. நூருல் அமீன் எடுத்துக் கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.
கதீம் செனைய்யா கிளை சார்பாக கடந்த 23.10.2014 வியாழனன்று இஷாவிற்கு பிறகு மாதாந்திர பயான் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. முஹம்மது அமீன் “இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம் ” என்ற தலைப்பில் உரையாற்றினார். மண்டல,மாநிலச் செய்திகளை மண்டல பொருளாளர் சகோ. நூருல் அமீன் எடுத்துக் கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.
No comments:
Post a Comment