“மண்டல தாஃயீகள் ஆலோசனைக் கூட்டம்”– ரி யாத் மண்டலம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டல தஃயீகள் ஆலோசணைக் கூட்டம் கடந்த 18.10.2014 சனிக்கிழமையன்று மாலை 8.30 மணிக்கு மண்டல நிர்வாகிகள் முன்னிலையில் ரியாத் மர்கஸில் நடைபெற்றது. இந்த அமர்வில் தஃவா, பணிகளை வீரியப்படுத்தவும், மண்டலம் மற்றும் கிளைகளில் தர்பியா மற்றும் ஆன்லைன் நிகழ்ச்சிகள் வழங்கிடவும் மிக முக்கியமாக "தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லீம்களின் தீவிர பிரச்சாரம்” மேலும் எவ்வாறு கிளைகள் மற்றும் பொது மக்களிடையே கொண்டு செல்வது என மண்டல தாஃயீகளின் ஆலோசனையும், நிர்வாகிகளின் கலந்துரையாடலும் நடந்தது அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment