“,கண்ணியம்” - ஒலையா கிளை (அந் நியமத் புதிய கேம்ப்) உள்ளரங்கு நிகழ்ச்சி
அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் ஒலையா கிளை சார்பாக 16.10.2014 வியாழக்கிழமை அந்நியமத் கேம்பில் இஷாவிற்கு பிறகு மார்க்க விளக்க நிகழ்ச்சி கிளைத் தலைவர் சகோ. ஹாஜி அலி தலைமையில் நடைபெற்றது. மண்டல துணைச் செயலாளரும் பேச்சாளருமான சகோ. இர்ஷாத் அஹமது “கண்ணியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியி ல் பலர் பங்கேற்று பயனடைந்தனர்.
No comments:
Post a Comment