“ஏகத்துவமே எங்கள் உயிர் மூச்சு” - நஸீம் கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நஸீம் கிளையின் சிறப்பு பயான் நிகழ்ச்சி 02.10.2014 வியாழனன்று இரவு 10 மணிக்கு கிளைச் செயலாளர் சகோ. அஷ்ரஃப் துவக்கவுரையுடன் ஆரம்பிக்கப்பட்டது. இதில் மாநில பொருளாளர் சகோ. M.I. சுலைமான் அவர்கள்,, “ஏகத்துவமே எங்கள் உயிர் மூச்சு” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். நிர்வாக செய்திகளை மண்டல துணைச் செயலாளர் சகோ. நெல்லிக்குப்பம் அக்பர் அறிவித்து கூட்டத்தை நிறைவு செய்தார் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
No comments:
Post a Comment