“இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கின்றதா?”– ரியாத் மண்டல மர்கஸ் நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டல மர்கஸில் வாராந்திர பாயன் நிகழ்ச்சி 24.10.2014 வெள்ளியன்று இஷாவிற்கு பிறகு நடைபெற்றது. மண்டல பொருளாளர் சகோ. நூருல் அமீன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, மண்டல பேச்சாளர் சகோ. முஹம்மது அமீன் “இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கின்றதா?” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
No comments:
Post a Comment