“ஏகத்துவம்” - அஜீஸியா கிளை உள் ளரங்கு நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அஜீஸியா கிளையின் மாதாந்திர பயான் 17.10.2014 வெள்ளியன்று ஜீம்மாவுக்குப் பின் கிளைச் செயலாளர் சகோ. சாகுல் (அப்துல்)ஹமீது தலைமையில் நடைபெற்றது. இதில் மண்டல பேச்சாளர் சகோ. யூனூஸ் அவர்கள், “ஏகத்துவம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். நிர்வாகச் செய்திகளை மண்டல அணிச் செயலாளர் சகோ. குலசேகரம் சாதீக் எடுத்துரைக்க நிகழ்ச்சி மதியம் 1.30 மணிக்கு நிறைவு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment