"பாவ மண்ணிப்பு”– ரியாத் மண்டல மர்கஸ் நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டல மர்கஸ் வாராந்திர சிறப்பு நிகழ்ச்சி 1 7.10.2014 வெள்ளிக்கிழமை இஷாவிற்கு பிறகு நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. அதிரை ஃபாரூக்,“ பாவ மண்ணிப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார். பேசிய தலைப்பிலிருந்து கே்ள்விகள் கேட்கப்பட்டு சரியாக பதிலுரைத்தவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. இறுதியாக மண்டல மாநிலச் செய்திகளை மண்டல நிர்வாகி சகோ. நூருல் அமீன் எடுத்துரைத்து தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரத்திற்காக ஜமாஅத் செய்து வரும் வழிமுறைகளை எடுத்துரைத்து கூட்டத்தை நிறைவு செய்தார்.
No comments:
Post a Comment