“இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கின்றதா?”– மலஸ் கிளை (அரேபியன் கல்ஃப் கேம்ப்) உள் ளரங்கு நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அரேபியன் கல்ஃப் கே ம்பில், 24.10.2014 அன்று ஜீம்மா தொழுகைக்குப் பின் மலஸ்கிளை சார்பாக கேம்ப் பொறுப்பாளர் சகோ. ஹஸன் காதர் ஏற்பாட்டில் கிளைச் செயலாளர் சகோ. ஜான்பாஷா தலைமையில் பயான் நடைபெற்றது. இதில் மண்டல அணிச் செயலாளரும் பேச்சாளருமான சகோ. குலசேகரம் சாதிக் அவர்கள் “இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கின்றதா” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
No comments:
Post a Comment