“ஆலோசனைக்கூட்டம்” - நியூசெனைய்யா கிளை
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலம்நியூசெனைய்யா கிளையில் 28.09.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று கிளை நிர்வாகிகளின் ஆலோ சனைக் கூட்டம் கிளைத் தலைவர் சகோ. நூர் முஹம்மது தலைமையில் நடைபெற்றது. இதில் தஃவா மற்றும் சமுதாய பணிகளை அதிகப்படுத்தும் விதமாக ஆலோசிக்கப்பட்டது.
No comments:
Post a Comment