“பொறுப்புகளும் கடமைகளும்” - அஜீஸியா கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அஜீஸியா கிளையின் சிறப்பு பயான் மற்றும் அரஃபா நோன்பு இஃப்தார் நிகழ்ச்சி 03.10.2014வெள்ளியன்று மாலை 4.30 மணிக்கு கிளைத் தலைவர் சகோ. ஓட்டை இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில பொருளாளர் சகோ. M.I. சுலைமான் அவர்கள், “பொறுப்புகளும் கடமைகளும்” என்ற தலைப்பில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து அன்றைய தினம் அரஃபா தினமாதலால் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் இஃப்தார் உணவு ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டது. நிர்வாகச் செய்திகளை மண்டல துணைச் செயலாளர் சகோ. முஹம்மது ஷாகீர் எடுத்துரைக்க நிகழ்ச்சி மஃக்ரிபு தொழுகைக்குப் பின் நிறைவு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment