“இஸ்லாமிய பார்வையில் கல்வி” ஈதுல் அல்ஹா சிறப்பு ( உள்ளரங்கு) நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலத்தின் ஈதுல் அல்ஹா சிறப்பு நிகழ்ச்சி கடந்த 04.10.2014 சனிக்கிழமை மாலை 4:30மணிக்கு பத்தாஹ்வில் அமைந்துள்ள ரமாத் ஹாலில் நடைபெற்றது. இதில் மண்டல பேச்சாளர் சகோ. முஹம்மது அமீன், “இஸ்லாமிய பார்வையில் கல்வி” என்ற தலைப்பில் உரையாற்றினார். பெருநாள் விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்கும் வண்ணம் மக்கள் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தனர். பெண்களுக்கும் தனி இட வசதி செய்யப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment