“ஏகத்துவம்” - ஒலையா கிளைக்கூ ட்டம்.
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 15.10.2014 புதன்கி ழமையன்று இரவு 8:30 மணிக்கு ஒலை யா கிளையின் மாதாந்திரக் கூட்டம் கிளை தலை வர் சகோ. ஹாஜி அலி தலைமையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. அதிரை ஃபாரூக், “ஏகத்துவம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். மண்டல மாநிலச் செய்திகள் எடுத்துரைக்கப்பட்டு கூட்டம் இரவு 9:30 மணிக்கு நிறைவு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment