கதீம் செனைய்யா கிளைக் கூட்டம் கடந்த 22.03.2012 வியாழன்று இரவு கிளைத் தலைவர் சகோ. நவ்ஷாத் தலைமையில் நடைபெற்றது. மண்டல தஃவா அணிச் செயலாளர் சகோ. ஹாஜா, தொண்டரணி செயலாளர் சகோ. நூர் மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மண்டலப் பேச்சாளர் சகோ. ஹபீழ் மவுலவி அவர்கள் “மறுமை வெற்றிக்குத் தயாராவோம்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அதிக அளவில் சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
கதீம் செனைய்யா கிளை
கிளை நிகழ்ச்சி
"மறுமை வெற்றிக்குத் தயாராவோம்!" - கதீம் செனைய்யா பயான் 22-03-2012
ரியாத் டி.என்.டி.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment