அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"மறுமைப் பேற்றுக்கு வழிகள்" - ரியாத் மண்டல மர்கஸில் சிறப்பு நிகழ்ச்சி 23-03-2012

டந்த 23-03-2012 அன்று இரவு இஷா தொழுகைக்கு பின் பத்தாஹ் மர்கஸில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. மண்டல தர்பியா ஒருங்கிணைப்பாளர் சகோ. சையது அலி ஃபைஜி அவர்கள் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பயிற்சி பேச்சாளராக மண்டல பொருளாளர் சகோ. JMR ஃபரீத் அவர்கள் “கடன் எனும் அமானிதம்” என்ற தலைப்பில் சிற்றுரையாற்றினார்.  பின்னர் மண்டல பேச்சாளரான சகோ. ஹபீழ் மவுலவி அவர்கள் 'மறுமைப் பேற்றுக்கான வழிகள்!' எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.  அதன் பிறகு விநாடி விநா நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியாக சகோ. ஃபரீத், ரியாத் மண்டல மற்றும் தலைமை செய்திகளை விளக்கி கூறினார். துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.