பிப்ரவரி
மாதத்தின் கடைசி வாரங்களில், ரியாதிலிருந்து 100 கிமீ தொலைவிலுள்ள அல்கர்ஜ் கிளை சார்பாக சகோ. பிஜெ அவர்கள்
எழுதிய “வருமுன் உரைத்த இஸ்லாம்” 95 புத்தகங்கள் தமிழ் பேசும் முஸ்லிம் மற்றும்
முஸ்லிமல்லாத சகோதரர்களுக்கு, அல்கர்ஜ் மற்றும் சஹானா பகுதிகளில் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. கிளைத் தலைவர் சகோ. வழுத்தூர்
அன்சாரி மற்றும் கிளை நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
அல்கர்ஜ் சஹானா கிளை
அல்கர்ஜ் செனைய்யா கிளை
அன்பளிப்பு
நூல்கள்
ரியாத் அல்கர்ஜ் கிளை - புத்தகங்கள் அன்பளிப்பு - பிப்ரவரி 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment