கடந்த 20.03.2012 செவ்வாயன்று சித்தீன் கிளை சார்பாக மாதாந்திர பயான் கிளைத் தலைவர் சகோ. சையத் அலி தலைமையில் நடைபெற்றது. கிளைச் செயலாளர் சகோ. அப்பாஸ் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மண்டல பேச்சாளர் சகோ. அன்சாரி “தொழுகை” என்ற தலைப்பில் உரையாற்றினார். மேலும், சித்தீன் கிளை சார்பாக தஃவா பணியின் ஓர் அங்கமாக மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகங்கள் இலங்கை சகோதரர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
கிளை நிகழ்ச்சி
சித்தீன் கிளை
“தொழுகை” – சித்தீன் கிளையில் பயான் 20-03-2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment