அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“தொழுகை” – சித்தீன் கிளையில் பயான் 20-03-2012

டந்த 20.03.2012 செவ்வாயன்று  சித்தீன் கிளை சார்பாக மாதாந்திர பயான் கிளைத் தலைவர் சகோ. சையத் அலி தலைமையில் நடைபெற்றது.  கிளைச் செயலாளர் சகோ. அப்பாஸ் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மண்டல பேச்சாளர்  சகோ. அன்சாரி “தொழுகை” என்ற தலைப்பில் உரையாற்றினார்.  மேலும், சித்தீன் கிளை சார்பாக தஃவா பணியின் ஓர் அங்கமாக மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகங்கள் இலங்கை சகோதரர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டன.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.