ரியாத் மண்டலத்தின் கதீம் செனைய்யா கிளை சார்பாக குடும்பத்தினருக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 21.03.2012 புதனன்று இரவு "கதீம் செனைய்யா இந்தியன் பில்டிங்" -இல் நடைபெற்றது. "பெற்றோரைப் பேணுவோம்" என்ற தலைப்பில் மண்டல பேச்சாளர் சகோ. இக்பால் மவுலவி அவர்கள் உரையாற்றினார். ஆண்கள்/பெண்கள்/சிறார்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சகோ. பி.ஜெ. அவர்களின் ஆக்கமான "அனைவரையும் ஏன் ஒன்று சேர்க்க முடியவில்லை?" என்ற நோட்டீஸ் விநியோகம் நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கும், மற்றும் கேம்புகளிலும் சென்று விநியோகிக்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
கதீம் செனைய்யா கிளை
கிளை நிகழ்ச்சி
குடும்பத்தினர்
"பெற்றோரைப் பேணுவோம்" - கதீம் செனைய்யா கிளையில் குடும்பத்தினருக்கான நிகழ்ச்சி 21-03-2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment