ரியாத் மண்டலத்தின் ரவ்தா கிளை சார்பாக மார்க்க விளக்க நிகழ்ச்சி கடந்த 28.12.2012 அன்று நடைபெற்றது, மண்டல துணைச் செயலாளர் சகோ. ஷேக் அப்துல் காதர் தலைமையிலும், கிளை நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மண்டல துணைச் செயலாளர் மவுலவி சகோ. சையது அலி ஃபைஜி அவர்கள் "இறைவழிபாட்டில் திருப்தி" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
ரவ்தா கிளை
"இறைவழிபாட்டில் திருப்தி" – ரவ்தா கிளையில் பயான்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment