அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

"இறையச்சம் உடையோர் யார்?" – நியூ செனைய்யா கிளையில் பயான் நிகழ்ச்சி

மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலத்தின் நியூ செனைய்யா கிளையின் உள்ளரங்கு நிகழ்ச்சி மண்டல துணைத் தலைவர் சகோ. நிஜாம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கிளை நிர்வாகி சகோ. நூர் மற்றும் மண்டல துணைச் செயலாளர் சகோ. அரசூர் ஃபாரூக் முன்னிலை வகித்தனர். மதீனா உணவகம் பகுதியில் கடந்த 09.01.2013 அன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மண்டல பேச்சாளர் சகோ. முஹம்மது அலி MISc அவர்கள், "இறையச்சம் உடையோர் யார்?" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மண்டல மாநில செய்திகளை சகோ. நிஜாம் எடுத்துரைத்தார்.
 
 
ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.