அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

சுதந்திர தினத்தை முன்னிட்டு 35வது இரத்த தான முகாம்.


இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( ரியாத் மண்டலம) கிங்க் ஃபஹத் மெடிக்கல் சிட்டியுடன் இணைந்து 14/08/2015 வெள்ளிக்கிழமை அன்று இரத்த தான முகாம் நடத்தியது.

அல்லாஹ்வுடைய உதவியால் கடந்த ரமலான் மாதம் உம்ரா பயணிகளுக்காக 500க்கு மேற்பட்டோர் கலந்துக் கொண்டு குருதிக் கொடை அளித்த நிலையில், அதை அடுத்து  நடத்தப்பட்ட  இந்த நிகழ்ச்சியில் சுமார் 110க்கு மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.

அதில் 93 நபர்கள் இரத்த தானம் செய்வதற்கு உடல் ரீதியாக தகுதி பெற்றிருந்தனர். அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.