அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

நியூ செனையா கிளை குழு தஃவா மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு

நியூ செனையா கிளை குழு தஃவா மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு 

நியூசெனையா கிளையில் 04/08/2015 செவ்வாய்கிழமை அன்று ''குழு தஃவா'' நிகழ்ச்சி இஷா தொழுகைக்கு பின்  நடைபெற்றது.

அதில் மண்டல துணைதலைவர் சகோ:முஹம்மது அமீன் அவர்கள் ''அழைப்பு பணியின் அவசியம்'' என்ற தலைப்பில் சிற்றுரை நிகழத்தினார். 

அதில் மண்டல பொருளாளல் சகோ : தவ்ஃபீக் அவர்கள் இந்த வருடத்தின் ஃபித்ரா கணக்கை வாசித்தார். 

எதிர்காலத்தில் கிளையின் பணி எவ்வாறு அமைய வேண்டும் என்பது விவாதிக்கப்பட்டது.

இதில் மண்டல துணைச் செயலாளர் சகோ: ஷாக்கீர் அவர்களும் கலந்துக் கொண்டு கருத்துகளை எடுத்துரைத்தார்.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.