நசீம் கிளை நிர்வாகிகளுடன் மண்டல நிர்வாகிகளின் சந்திப்பு 15-08-2015 சனிக்க்கிழமை அன்று இஷா தொழுகைக்கு பின் நடைபெற்றது.
அதில் மண்டல துணை தலைவர் சகோ: முஹம்மது அமீன் அவர்கள் '' இணைவைத்தல் என்றால் என்ன '' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
அதில் மண்டல துணைச் செயலாளர் சகோ: ஷாக்கீர் அவர்கள் கலந்து கொண்டார்கள்.
No comments:
Post a Comment