அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

*மண்டல மர்கஸ் வாராந்திர பயான்*


21-08-2015 அன்று  ரியாத் மண்டல மர்கஸில் '' இணைவைப்பு சமுதாயத்தில் எப்படி ஊடுருவியது'' என்ற தலைப்பில் மண்டல பேச்சாளர்  சகோ: பீர் முஹம்மது அவர்கள்  உரை நிகழ்த்தினார்.

அதை தொடர்ந்து பேசப்பட்ட தலைப்பில் கேள்விகள் கேட்கப்பட்டு சரியாக பதிலளித்த சகோதரர்களுக்கு '' மனனம் செய்வோம் '' என்ற தலைப்பிலான நூல் பரிசளிக்கப்பட்டது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.