21-08-2015 அன்று ரியாத் மண்டல மர்கஸில் '' இணைவைப்பு சமுதாயத்தில் எப்படி ஊடுருவியது'' என்ற தலைப்பில் மண்டல பேச்சாளர் சகோ: பீர் முஹம்மது அவர்கள் உரை நிகழ்த்தினார்.
அதை தொடர்ந்து பேசப்பட்ட தலைப்பில் கேள்விகள் கேட்கப்பட்டு சரியாக பதிலளித்த சகோதரர்களுக்கு '' மனனம் செய்வோம் '' என்ற தலைப்பிலான நூல் பரிசளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment