* செனையா கதீம் கிளை குழு தஃவா * ரியாத் டி.என்.டி.ஜே Wednesday, August 19, 2015 ரியாத் டி.என்.டி.ஜே செனையா கதீம் கிளை சார்பாக 11/08/2015 செவ்வாய்கிழமை அன்று அல்உவய்தா பகுதியில் குழு தஃவா நிகழ்ச்சி இஷா தொழுகைக்கு பின் நடைபெற்றது. அதில் மண்டல பேச்சாளர் சகோ: முஸ்தாக் அவர்கள் '' அழைப்புப் பணியின் அவசியம் '' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். Twitter Facebook Google Tumblr Pinterest
No comments:
Post a Comment