* சித்தீன் கிளையின் குழு தஃவா *
சித்தீன் கிளை நிர்வாகிகள் மற்றும் அல்கா்ஜ் ஸகானா கிளை நிர்வாகிகளுடன் சேர்ந்து ALMARAI CAMP -ல் வசிக்கும் நம் தமிழ் பேசும் சகோதரர்களுக்கு நமது ஜமாஅத்தின் தஃவா பணிகள் மற்றும் சமுதாய பணிகள், வருகின்ற 21.08.15 அல்கா்ஜ் பகுதியில் நடைபெற விருக்கும் இரத்த தானத்திற்கான நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.
இதில் மண்டல பேச்சாளர் சகோ: உபைதுல்லாஹ் மௌலவி அவர்கள் அழைப்புப் பணியின் அவசியம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
No comments:
Post a Comment