அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

*35வது இரத்த தான முகாமில் மாற்று மத தஃவா*

அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால் 14/08/2015 வெள்ளிக்க்கிழமை அன்று கிங்க் ஃபஹத் மெடிக்கல் சிட்டியில் சிறப்பாக நடந்த இரத்த தான முகாமில் மாற்று மத சகோதரர்கள் 25 பேர் கலந்து கொண்டனர் .

அவர்களிடத்தில் தூய மார்க்கம் இஸ்லாத்தை பற்றி எடுத்துரைத்து அர்த்தமுள்ள இஸ்லாம், வருமுன் உரைத்த இஸ்லாம், இயேசு இறைமகனா, இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும் என்ற தலைப்பிலான புத்தகங்கள் கொடுத்து தஃவா செய்யப்பட்டது. அல்லாஹ்வுக்கேப் புகழ் அனைத்தும்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.