அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

செனையா கிளையின் (அல்உவைதாகேம்ப்பில்) குழு தஃவா

செனையா கிளையின் (அல்உவைதாகேம்ப்பில்)  குழு தஃவா

செனையா கதீம் கிளையின் (அல்உவைதாகேம்ப்பில்) 07/08/2015 வியாழக்கிழமை அன்று மாதாந்திர பயான் நிகழ்ச்சி இஷா தொழுகைக்கு பின்  நடைபெற்றது.

அதில் மண்டல செயலாளர்  சகோ:யூனுஸ் அவர்கள்  'அவதூறுகள் அதன் விபரீதங்களும்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

அதை தொடர்ந்து செனையா கதீம் கிளை தலைவர்.சகோ:நௌசாத் அவர்கள் வருகின்ற வெள்ளிக்கிழமை ரியாத் மண்டலம் சார்பில் நடைபெற இருக்கும் இரத்த தாண முகாம் தொடர்பான நோட்டீஸ் விநியோகம் செய்தார்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.