செனையா கிளையின் (அல்உவைதாகேம்ப்பில்) குழு தஃவா
செனையா கதீம் கிளையின் (அல்உவைதாகேம்ப்பில்) 07/08/2015 வியாழக்கிழமை அன்று மாதாந்திர பயான் நிகழ்ச்சி இஷா தொழுகைக்கு பின் நடைபெற்றது.
அதில் மண்டல செயலாளர் சகோ:யூனுஸ் அவர்கள் 'அவதூறுகள் அதன் விபரீதங்களும்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
அதை தொடர்ந்து செனையா கதீம் கிளை தலைவர்.சகோ:நௌசாத் அவர்கள் வருகின்ற வெள்ளிக்கிழமை ரியாத் மண்டலம் சார்பில் நடைபெற இருக்கும் இரத்த தாண முகாம் தொடர்பான நோட்டீஸ் விநியோகம் செய்தார்.
No comments:
Post a Comment