அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

*செனையா கதீம் குழு தஃவா*

செனையா கதீம் கிளையின் சார்பாக 26-08-2015 புதன் கிழமை அன்று  செனையா கதீம் பகுதியில் குழு தஃவா  நிகழ்ச்சி இஷா தொழுகைக்கு பின்  நடைபெற்றது.

அதில்  கிளை தலைவர் சகோ: நௌசாத் அவர்கள் ''அழைப்புப் பணியின் அவசியம்'' என்ற தலைப்பிலும், அதை அடுத்து மண்டல பேச்சாளர்   சகோ: அதிரை ஃபாரூக்  அவர்கள்  '' அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக சிறிது நேரத்தை செலவிடுவோம் '' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.




ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.