செனையா கதீம் கிளையின் சார்பாக 26-08-2015 புதன் கிழமை அன்று செனையா கதீம் பகுதியில் குழு தஃவா நிகழ்ச்சி இஷா தொழுகைக்கு பின் நடைபெற்றது.
அதில் கிளை தலைவர் சகோ: நௌசாத் அவர்கள் ''அழைப்புப் பணியின் அவசியம்'' என்ற தலைப்பிலும், அதை அடுத்து மண்டல பேச்சாளர் சகோ: அதிரை ஃபாரூக் அவர்கள் '' அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக சிறிது நேரத்தை செலவிடுவோம் '' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
No comments:
Post a Comment