மண்டல மர்கஸில் 28-08-2015 வெள்ளிக்கிழமை அன்று இஷா தொழுகைக்குப் பிறகு வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மண்டல பேச்சாளர் சகோ: ஷேக்தாவூது மௌலவி அவர்கள். ''நூஹ் நபி முதல் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வரை.'' என்ற தலைப்பில் நபிமார்கள் செய்த இணைவைத்தலுக்கு எதிரான பிரச்சாரங்களை தொகுத்து உரை நிகழ்த்தினார்.
அதை தொடரந்து பேசப்பட்ட தலைப்பில் கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு '' நபிகளாரின் இறுதி நாட்கள் '' என்ற தலைப்பிலான புத்தகம் பரிசு அளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment