அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

* அல்கர்ஜ் பகுதியில் இரத்த தான முகாம்*

அல்கர்ஜ் கிளை சார்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  (ரியாத் மண்டலம்) கிங்க் ஃபஹத் மெடிக்கல் சிட்டியுடன் இணைந்து 21/08/2015 வெள்ளிக்கிழமை அன்று (மொபைல்) இரத்த தான முகாம் நடத்தியது.

( இது இந்த பகுதிக்கு முதல் முறை என்பது குறிப்பிடத் தக்கது).
இது முதல் முறை என்றாலும் தமிழ்நாட்டவர் மட்டுமல்லாமல் சவுதி நாட்டவரும் முகமலர்ச்சியுடன்  கலந்து கொண்டு குருதி கொடை அளித்தனர். 
இதில் 
64 பேர் கலந்துக் கொண்டனர், இதில் 49 பேர் இரத்தம் கொடுப்பதற்கு உடல் ரீதியாக தகுதி பெற்றிருந்தனர்.

மீதி 25 பேர் இரத்த அழுத்தம், அதிகமான நீரிழிவு நோய், ஹீமோகுளோபின் குறைவு போன்ற காணைத்தால் நிராகரிப்பட்டனர்.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.