அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

*மண்டல நிர்வாக ஆலோசனை கூட்டம்*


24-08-2015 அன்று மண்டல மர்கஸில் நிர்வாக ஆலோசளை கூட்டம் நடைபெற்றது. அதில் வருகின்ற 28-08-2015 வெள்ளிக்கிழமை சகோ:பீஜே அவர்கள்  ஷிர்க் மாநாடு ஏன் ? என்ற தலைப்பில் ஆன்லைனில் பேச இருப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்வது பற்றியும், அதை அடுத்து 04-09-2015 வெள்ளிக்கிழமை அன்று  ரியாத் மண்டலம் நடத்தும் ''ஒருநாள் குடும்ப நிகழ்ச்சி '' நடத்துவதற்கு  தேவையான ஏற்பாடுகள் செய்வது பற்றியும், அதை அடுத்து 11-09-2015 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற இருக்கும் மெகா இரத்த தாண முகாம் பற்றியும்  பேசப்பட்டது.




ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.