24-08-2015 அன்று மண்டல மர்கஸில் நிர்வாக ஆலோசளை கூட்டம் நடைபெற்றது. அதில் வருகின்ற 28-08-2015 வெள்ளிக்கிழமை சகோ:பீஜே அவர்கள் ஷிர்க் மாநாடு ஏன் ? என்ற தலைப்பில் ஆன்லைனில் பேச இருப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்வது பற்றியும், அதை அடுத்து 04-09-2015 வெள்ளிக்கிழமை அன்று ரியாத் மண்டலம் நடத்தும் ''ஒருநாள் குடும்ப நிகழ்ச்சி '' நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்வது பற்றியும், அதை அடுத்து 11-09-2015 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற இருக்கும் மெகா இரத்த தாண முகாம் பற்றியும் பேசப்பட்டது.
*மண்டல நிர்வாக ஆலோசனை கூட்டம்*
24-08-2015 அன்று மண்டல மர்கஸில் நிர்வாக ஆலோசளை கூட்டம் நடைபெற்றது. அதில் வருகின்ற 28-08-2015 வெள்ளிக்கிழமை சகோ:பீஜே அவர்கள் ஷிர்க் மாநாடு ஏன் ? என்ற தலைப்பில் ஆன்லைனில் பேச இருப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்வது பற்றியும், அதை அடுத்து 04-09-2015 வெள்ளிக்கிழமை அன்று ரியாத் மண்டலம் நடத்தும் ''ஒருநாள் குடும்ப நிகழ்ச்சி '' நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்வது பற்றியும், அதை அடுத்து 11-09-2015 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற இருக்கும் மெகா இரத்த தாண முகாம் பற்றியும் பேசப்பட்டது.
No comments:
Post a Comment