* செனையா கதீம் கிளை தஃவா *
செனையா கதீம் கிளையின் ''பின் சஹ்பல் கேம்பில்'' 30/07/2015 வியாழக்கிழமை அன்று மாதாந்திர பயான் நிகழ்ச்சி இஷா தொழுகைக்கு பின் நடைபெற்றது.
அதில் மண்டல பேச்சாளர் சகோ: அதிரைஃபாரூக் அவர்கள் '' மறுமை சிந்தனை '' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
No comments:
Post a Comment