5/8/2015 அன்று ரியாத் மண்டல மர்கஸில் 35வது இரத்ததான முகாம் சம்பந்தமாக தொண்டர் அணி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
அதில் மண்டல செயலாளர்.சகோ: யூனுஸ் அவர்கள் '' இரத்த தானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்'' என்ற தலைப்'பில் உரை நிகழ்த்தினார்.
அதை தொடர்ந்து தொண்டர்கள் முகாமில் வகிக்க வேண்டிய பொறுப்புகளை பிரித்துக் கொடுத்தார்.
No comments:
Post a Comment