நியூசெனையா கிளை மாதாந்திர பயான் ரியாத் டி.என்.டி.ஜே Wednesday, August 05, 2015 ரியாத் டி.என்.டி.ஜே நியூசெனையா கிளை மாதாந்திர பயான் நியூசெனையா கிளையில் 04/08/2015 செவ்வாய்கிழமை அன்று இஷா தொழுகைக்கு பின் மாதாந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மண்டல பேச்சாளர் சகோ:அதிரை ஃபாரூக் அவர்கள் 'தொழுகையின் சிறப்புகள் ' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். Twitter Facebook Google Tumblr Pinterest
No comments:
Post a Comment