அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

குழு தஃவா'வும், நிர்வாகிகள் சந்திப்பும் அஜீஸியா கிளை

குழு தஃவா'வும், நிர்வாகிகள் சந்திப்பும் அஜீஸியா கிளை 

அஜீஸயா  கிளையில் 08/08/2015 சனிக்கிழமை அன்று குழு தஃவா வும், நிர்வாகிகள் சந்திப்பும் நடைபெற்றது.

அதில் மண்டல துணை தலைவர் சகோ:முஹமமமது அமீன் அவர்கள் '' சிரமங்களுக்கு மத்தியில் அழைப்புப் பணி செய்வது" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

அஜீஸியா கிளையில் தஃவா பணிகளை இன்னும் வீரியமாக எடுத்துச் செல்வதற்கான ஆலோசகைள் வழங்கப்பட்டது. 

மண்டல  துணை செய்லாளர் சகோ:ஷாக்கிர் அவர்கள்  ஃபித்ரா வசூல் கணக்குகளை வாசித்தார், குறை-நிளைகளை கேட்டு எழுதிக்கொண்டார்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.