குழு தஃவா'வும், நிர்வாகிகள் சந்திப்பும் அஜீஸியா கிளை
அஜீஸயா கிளையில் 08/08/2015 சனிக்கிழமை அன்று குழு தஃவா வும், நிர்வாகிகள் சந்திப்பும் நடைபெற்றது.
அதில் மண்டல துணை தலைவர் சகோ:முஹமமமது அமீன் அவர்கள் '' சிரமங்களுக்கு மத்தியில் அழைப்புப் பணி செய்வது" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
அஜீஸியா கிளையில் தஃவா பணிகளை இன்னும் வீரியமாக எடுத்துச் செல்வதற்கான ஆலோசகைள் வழங்கப்பட்டது.
மண்டல துணை செய்லாளர் சகோ:ஷாக்கிர் அவர்கள் ஃபித்ரா வசூல் கணக்குகளை வாசித்தார், குறை-நிளைகளை கேட்டு எழுதிக்கொண்டார்.
No comments:
Post a Comment