அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

*சகோ:பீஜே.அவர்களின் ஆன்லைன் நிகழ்ச்சி*

28-08-2015 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம்  ரமாத் ஹோட்டல் ஆடிட்டோரியத்தில் ஆன்லைன் நிகழ்ச்சி நடத்தியது. அதில் சகோ: பீஜே.அவர்கள் ஷிர்க் மாநாடு ஏன் ?. எதற்கு ?. என்ற தலைப்பில்  ஆன்லைனில் உரை நிகழ்த்தினார்கள். அல்லாஹ்வின் உதவியால் சிறப்பாக நடந்து முடிந்தது, தில் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர்.  அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.