28-08-2015 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் ரமாத் ஹோட்டல் ஆடிட்டோரியத்தில் ஆன்லைன் நிகழ்ச்சி நடத்தியது. அதில் சகோ: பீஜே.அவர்கள் ஷிர்க் மாநாடு ஏன் ?. எதற்கு ?. என்ற தலைப்பில் ஆன்லைனில் உரை நிகழ்த்தினார்கள். அல்லாஹ்வின் உதவியால் சிறப்பாக நடந்து முடிந்தது, இதில் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர். அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும்.
ரியாத் டி.என்.டி.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment