நசீம் கிளை சார்பாக 15/08/2015 சனிக்கிழமை அன்று இஷா தொழுகைக்கு பின் தஞ்சாவூரைச் சேர்ந்த வெங்கடேஸ் என்ற முஸ்லீமல்லாத சகோதரருக்கு நசீம் கிளை தலைவர் சகோ: அப்துல்ஹமீது அவர்கள் முன்னிலையில் புத்தகங்கள் கொடுத்து தஃவா செய்யப்பட்டது.அதில் மண்டல துணை தலைவர் சகோ: முஹம்மது அமீன் அவர்கள் '''சத்திய இஸ்லாம் '' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அதில் மண்டல துணைச் செயலாளர் சகோ: முஹம்மது ஷாக்கிர் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
ரியாத் டி.என்.டி.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment