* ராஃபா கிளை மாதாந்திர நிகழ்ச்சி * ரியாத் டி.என்.டி.ஜே Monday, August 17, 2015 ரியாத் டி.என்.டி.ஜே ராஃபா கிளையில் 16/08/2015 சனிக்கிழமை அன்று மாதாந்திர பயான் நிகழ்ச்சி இஷா தொழுகைக்கு பின் நடைபெற்றது, அதில் மண்டல பேச்சாளர் சகோ: ஷேக்தாவூத் அவர்கள். ''இறைவனுக்கு இணை கற்பிப்பது பெரும் பாவம்'' என்ற தலைப்பில் ஆன்லைன் மூலம் உரை நிகழ்த்தினார். Twitter Facebook Google Tumblr Pinterest
No comments:
Post a Comment