அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

* செனையா கதீம் கிளை குடும்ப நிகழ்ச்சி *

செனையா கதீம் கிளை சார்பாக 13ஃ08ஃ2015 வியாழக்கிழமை அன்று மாதாந்திர பயான் நிகழ்ச்சி இஷா தொழுகைக்கு பின் நடைபெற்றது. அதில் மண்டல துணை தலைவர்  சகோ:முஹம்மது அமீன் அவர்கள்  '' இணைவைத்தல் பெரும் பாவம் '' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.