அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

கதீம் செனையா கிளையின் ''மாதாந்திர நிகழ்ச்சி''

கதீம் செனையா கிளையின் ''மாதாந்திர நிகழ்ச்சி''

செனையா கதீம் கிளையில் 30/07/2015 வியாழக்கிழமை அன்று மாதாந்திர பயான் நிகழ்ச்சி இஷா தொழுகைக்கு பின்  நடைபெற்றது.

அதில் மண்டல பேச்சாளர்  சகோ: அதிரைஃபாரூக்  அவர்கள் '' தற்பெருமை கொள்வதால் ஏற்படும் விபரீதங்கள் '' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.