கதீம் செனையா கிளையின் ''மாதாந்திர நிகழ்ச்சி'' ரியாத் டி.என்.டி.ஜே Saturday, August 01, 2015 ரியாத் டி.என்.டி.ஜே கதீம் செனையா கிளையின் ''மாதாந்திர நிகழ்ச்சி'' செனையா கதீம் கிளையில் 30/07/2015 வியாழக்கிழமை அன்று மாதாந்திர பயான் நிகழ்ச்சி இஷா தொழுகைக்கு பின் நடைபெற்றது. அதில் மண்டல பேச்சாளர் சகோ: அதிரைஃபாரூக் அவர்கள் '' தற்பெருமை கொள்வதால் ஏற்படும் விபரீதங்கள் '' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். Twitter Facebook Google Tumblr Pinterest
No comments:
Post a Comment