* செனையா கதீம் கிளை ''குழு தஃவா *
செனையா கதீம் கிளையில் 03/08/2015 திங்கட்கிழமை அன்று ''குழு தஃவா'' நிகழ்ச்சி இஷா தொழுகைக்கு பின் நடைபெற்றது.
அதில் மண்டல செயலாளர் சகோ:யூனுஸ் அவர்கள் '' நிர்வாக திறன் '' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். மண்டல துணைச் செயலாளர் சகோ :அப்துல்காதர் அவர்கள் முன்னுரை நிகழ்த்தினார். செனையா கதீம் நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.
No comments:
Post a Comment