கடந்த 12-08-2015 அன்று சூடான் நாட்டைச் சேர்ந்த சகோதரி ஜைனப் ஜமால் அல்இத்ரீஸ் என்ற பெண்ணுக்கு தைராடு அறுவை சிகிச்சைக்காக இரத்தம் தேவை என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ரியாத் மண்டலத்தை தொடர்பு கொண்டதன் அடிப்படையில், இரத்த தான பொருப்பாளர் சகோ: ஹாஜா அவர்கள் துரிதமாக செயல்பட்டு இரண்டு யூனிட் அந்த சகோரிக்கு இரத்தம் வழங்கப்பட்டு அறுவை சிகிச்சையும் சிறப்பாக நடந்து முடிந்தது. அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.
( புகைபடத்தில் இருப்பது சகோதரி ஜைனபுடைய தந்தை).
( புகைபடத்தில் இருப்பது சகோதரி ஜைனபுடைய தந்தை).
No comments:
Post a Comment