28-08-2015 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் ரமாத் ஹோட்டல் ஆடிட்டோரியத்தில் ஆன்லைன் நிகழ்ச்சி நடத்தியது. அதில் மண்டல பேச்சாளர் ஷேக்தாவூது மௌலவி அவர்கள். '' இணைவைத்தலின் விபரீதங்கள்'' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
No comments:
Post a Comment