* மண்டல மர்கஸ் பயான் *
மண்டல மர்கஸில் '' மறுமையில் மனிதனின் நிலை'' என்ற தலைப்பில் மண்டல பேச்சாளர் சகோ: முஸ்தாக் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
அதை தொடர்ந்து பேசப்பட்ட தலைப்பில் கேள்விகள் கேட்கப்பட்டு சரியாக பதிலளித்த சகோதரர்களுக்கு '' இஸ்லாமிய திருமணம்'' என்ற தலைப்பிலான நூல் பரிசளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment